Monday, October 8, 2012

திருமண தகவல்கள்

www.saiesp.blogspot.com

வரன் பார்ப்பவர்களுக்கு நல் வாக்கியங்கள் 

1.முன் ஜென்மத்தில் உங்கள் கணவன்-மனைவி
 யாரோ? அவர்களே இந்த ஜென்மத்திலும் உங்கள்
 கணவன்-மனைவி.இதை ஷீரடிசாய் பாபா உறுதி
 செய்கிறார்.இந்த வரன் பார்க்கும் நிகழ்ச்சி மூலம்.
2.உங்களுக்குள்ளே ஒழிந்து கிடப்பது என்ன?
 உங்களுக்கு நடக்கயிருப்பது காதல் திருமணமா?
 [அ]பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணமா?
 என்ற கேள்விதானே!    
3.இங்கே ஷீரடிசாய் பாபாவே சொல்லுகிறார்.
 எது? நடக்கும் என்று.பெற்றோர்களே! இனி
 கவலை வேண்டாம்.        
4.நல்ல நேரம் வரும்பொழுது ஆண்&பெண்
 இருவரும்- இப்போது திருமணம் வேண்டாம்
 என்று சொல்லுகிறார்கள்.அது தவறு.
 பிறகு நாட்கள்,வருடம்,வயது தாண்டிய பிறகு
 திருமணத்தை பற்றி தேடும்பொழுது கிடைப்பதில்லை.
 நீங்கள் ஏன்?அவர் அவர்களுக்கு பிறந்தவர்களை
 விட்டுவிட்டு இரண்டாம் தரம் மனைவி,கணவனை
 தேர்ந்தெடுத்து வாழ்கிறார்கள்.அதுவும் தவறு.
 5.படித்தவர்கள்,படிக்காதவர்கள் என்று தேடாதே,
 உன் மனைவி-கணவன் எங்கே என்று தேடு.
 அதை இங்கே பாபா சொல்கிறார்.
6.அப்பா,அம்மாவிற்கு இது ஒரு போனஸ்
 ஜோதிடர்களுக்கும்,கல்யாண வரன் பார்ப்பவர்களுக்கும்
 இனி  குழப்பமில்லை. இது ஓர் அரிய வாய்ப்பு.
7.இனி கவலைகள் உங்கள் இல்லத்தில் இல்லை
 உறுதியான செயல் உறுதியான நம்பிக்கை தான்
 வாழ்க்கை.                       
8.இனி வருங்காலம் மிகமிக சங்தோஷம்.
 இந்த திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்செல்வம்
9.இது உலகம் முழுவதும் ஒரே பார்முலா.
 எந்த இடத்தில் பிறந்தாலும் உங்கள் கணவன்,மனைவி
 யார்? என்று தெரிந்துகொண்டு வரன்களை பாருங்கள்
 தேடுங்கள்.திருமணத்தை முடியுங்கள்.
10.இது 7ம் அறிவின் தெய்வீக ரகசியங்கள்.இதை பாபா
  அளிக்கிறார்.நீண்ட ஆயுளோடும் 16 செல்வங்களோடும்
  வளமானவாழ்க்கைக்கு இதுவே வழி.
  டைவர்ஸ் இல்லை.குறைமாத பிரசவம் இல்லை.
  வம்பு வழக்குகள் இல்லை
           
         முயற்சி உங்களுடையது!! செயல் எங்களுடையது!!