Saturday, September 8, 2012

இன்னார்க்கு இன்னாரென்று!!

http://saiesp.blogspot.in/http://saiesp.blogspot.in/

இது ஒரு முன்ஜென்ம பயணம்,தேடும்படலம்.
உலகம் முழுவதும் சொல்லும் ஓர் அற்புத
ரகசியம். 
இது உன்னால் முடியும் என்பது தான்,
ஷீரடி சாயின் கட்டளை.இதை அறிந்த பின் தான்
நான் உங்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன்.
அவரின் அற்புதம் தான் எனக்குள்ளிருந்து
வெளிப்படுகிறது.
நான் தினந்தோறும் ஆன்மாவின் ரகசியங்களோடு
உரையாடிக்கொண்டிருக்கிறேன்.
எல்லாம் சாயின் ஆசிர்வாதத்தால் நடக்கும்
உண்மையாகும்.
இங்கு தொடு உணர்வு சிகிச்சை முதல் ஆன்மாவோடு
பேசும் தெய்வீக ரகசியம் வரை,உலகத்திற்கு நல்ல
அற்புதத்தை சாய் வழங்குகிறார்.


எத்தனை  இடத்தில் வரன் பார்த்தும் பூஜைகள்
செய்தும்,கோயில்,குளம் என்று பரிகாரம் செய்தும்
திருமணம் கூடவில்லையே என்ற கவலை வேண்டாம்
இதற்கு தீர்வு ஷீரடி பாபா சொல்கிறார்.இன்னார்க்கு
இன்னாரென்று!! மாப்பிள்ளை,பெண் எந்த இடத்தில்
இருக்கிறார்கள் என்று போட்டோ பார்த்தவுடன் சொல்கிறார்.

No comments:

Post a Comment